இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமாகும். இதனை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் பின்னவலை யானைகள் சரணாலயத்தை சிறுவர், முதியோர் இலவசமாக பார்வையிட வன விலங்கு திணைக்களம் விசேட அனுமதி வழங்கப்படவுள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.