வடமாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வயதை 35 இலிருந்து 40 ஆக அதிகரிக்க வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிப்பது தொடர்பில் மாத்தறை பிரதேச ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று நாளை (11) மாத்தறை வல்கம சரசி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.