நாட்டில் நிலவும் வரட்சியாயான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை மக்களிடம் கோரியுள்ளது.
ஆசிய வலய நாடுகளுக்கு பொதுவாக தாக்கம் செலுத்தும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டின் அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (10) உரையாற்றவுள்ளார்.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.