அரசாங்க தகவல் திணைக்களம்
மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் தொழிற்பட்டு வருவதுடன் அரசாங்க செய்திகளை அனைவரும் இலகுவாக பெறக்கூடிய விதத்தில் செய்திகளை வழங்குவதில் முன்னணியாக செயற்பட்டு வரும் ஊடகமே அரசாங்க தகவல் திணைக்களம் (DGI), ஆகும்.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது. அரசாங்கத்துடன் இணைந்து தரவுப் பகுப்பாய்வு, தகவல் முகாமைத்துவம், ஒலி/ஒளிகாட்சியமைப்புக்கள் தயாரிப்பு, மற்றும் பொதுமக்கள் காப்பகமாகவும் தொழிற்பட்டு வருகின்றது.
ஊடக அறிக்கை
-
Nov 13, 2019
press release -13.11.2019
press release -13.11.2019 -
Nov 08, 2019
ஊடக அறிக்கை- 2019.11.08 - சனாதிபதித் தேர்தல் 2019
வாக்களிப்பிற்கான செல்லுபடியான ஆவணமொன்றாக ஆட்பதிவு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும்… -
Nov 08, 2019
ஊடக அறிக்கை- 2019.11.08 - சனாதிபதித் தேர்தல் 2019
தேர்தல் முடிவுகளின் ஒலி /ஒளிபரப்புச் செய்யும் உரிமையை வழங்குதல் (சனாதிபதித் தேர்தல் 2019 ) -
Nov 06, 2019
ஊடக அறிக்கை- 06.11.2019
அஞ்சல் வாக்களிப்பில் தமது வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளதாக அரசியல்வாதிகள் மற்றும்… -
Nov 05, 2019
ஊடக அறிக்கை- 2019.11.05
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 78 ஆவது பிரிவிற்கு அமைவாக… -
Oct 31, 2019
சமீபத்திய வீடியோ
அமைச்சரவை தீர்மானங்கள்
-
Nov 06, 2019
அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானங்கள்- 05.11.2019
அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானங்கள்- 05.11.2019 -
Oct 30, 2019
அமைச்சரவை முடிவுகள் 2019.10.29
அமைச்சரவை முடிவுகள் 2019.10.29
விசேட ஆக்கங்கள்
நெருப்பு வளைய சூரிய கிரகணம் எதிர்வரும் 26 ஆம் திகதி - மன்னார் வவுனியா, யாழப்பாணம் பகுதிகளில் ஆய்வு முகாம்கள்
இந்த வருடத்தில் இடம்பெறவுள்ள இறுதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சாதனை..!
வவுனியாவில் மருத்துவ உபகரணத்தினை கண்டுபிடித்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 12 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற...
புதிய செய்திகள்
ஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்
ஹம்பாந்தோட்டை நகர சபைக்கு சொந்தமான கூட்டு உரத் தயாரிப்பு வளாகத்தில் உள்ள தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (15) பார்வையிட்டார்.
அரசாங்கத்தின் புதிய கொள்கை பிரகடனம் இணையத்தில்...
அரசாங்கத்தின் புதிய கொள்கைபிரகடனம் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.