அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன இன்று (13) தனது பணிகளை பொறுப்பேற்றார்.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.