நல்லிணக்கத்திற்கான மாதிரி நிறுவகமொன்று முதல் தடவையாக நேற்றுமுன்தினம் (21) முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவினால் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.