மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடியில் புதிய பொதுச்சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் எஸ். பேரின்பராஜா தலைமையில் நேற்றுமுன்தினம் (01) நடைபெற்றது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.