மானிடம் கோலோட்சி அமைதியும் சமாதானமும் தோற்றம் பெற்று, மனிதன் தனது தனிப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவன்றி புண்ணியங்கள் மீதும் கவனஞ் செலுத்த வேண்டும் என்பதே தீபாவளி புகட்டும் பாடமாகும் என பிரதமர் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.