புனரமைப்புப் பணிகளுக்காக நாவற்குழி ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டிருந்த வடக்கு ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.