தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரையில் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்று கனிய எண்ணெய் வள அபிவிருத்தி சுற்று நிரூபம் ஒன்றினூடாக அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.