இலங்கை இராணுவத்தின் 68வது ஆண்டு நிறைவையொட்டி வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் ஆரம்ப இரு தினங்களில் மட்டும் சுமார் 1131 பேர் மீண்டும் சேவையில் இணைந்துள்ளனர் என்று இராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
வௌ்ளை பிரம்பு தின தேசிய நிகழ்வின் நடை பவனி நாளை (25) பத்தரமுல்லை அபேகம அருகில் நடைபெறவுள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.