மருத்துவக்கல்வியை விரிவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய வட மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் மொரட்டுவ ஆகிய பல்கலைக்கழகங்களில் மருத்துவப்பீடங்களை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.