காலி கிந்தோட்டை சம்பவம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வதந்திகளை பரப்புவை தடுப்பதற்கு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை மேகொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி கிந்தோட்டை சம்பவம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வதந்திகளை பரப்புவை தடுப்பதற்கு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை மேகொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் இம்மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.