பல வருடங்களாக புனரமைப்புச் செய்யப்படாத 25 புகையிரத நிலையங்களை அடுத்த ஆண்டு புனரமைப்புச் செய்ய நூறு கோடி ரூபாவை ஒதுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.