சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் 200 பேருக்கு 6.5 மில்லியன் ரூபா காப்புறுதி இழப்பீட்டுத் தொகை சிறுதேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையினால் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.