சமுர்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு புதிய அபிவிருத்தி அதிகாரிகள் 1904 பேர் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று சமுர்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.