• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

மின்சாரசபையில் பணியாற்றி கடந்த 2014 செப்டெம்பர் 14ம் திகதி பின் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வள சக்தியமைச்சு தெரிவித்துள்ளது.
 

நாடு முழுவதும் உள்ள 20,000 பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு 153 இராணுவ வீரர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வீதி நாடகங்களினூடாக சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மக்களை தௌிவுபடுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தேசிய புகைப்படக் கலைச் சங்கம் 18வது முறையாக ஏற்பாடு செய்துள்ள சர்வதேச புகைப்படக் கண்காட்சி இன்று (15) கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஜே.டி.ஏ பெரேரா அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.