இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமாகும். இதனை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் பின்னவலை யானைகள் சரணாலயத்தை சிறுவர், முதியோர் இலவசமாக பார்வையிட வன விலங்கு திணைக்களம் விசேட அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய, 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரும் இவ்விரு இடங்களையும் இலவசமாக சென்று பார்வையிடலாம்