• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

01. உத்தேச இலங்கை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துடன் தொடர்பான கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பு (Proposed new Counter Terrorism Law)  (விடய இல. 09)

01. தேசிய அபிவிருத்திக்காக சிவில் மற்றும் இராணுவ பிரிவுகளின் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 09)
முப்படையினரிடத்திலும் காணப்படுகின்ற வளங்கள்இ சக்தி மற்றும் பயிற்சி ஆகியவற்றை முழு தேசிய அபிவிருத்தி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டிற்கு பங்களிப்பு வழங்கும் வகையில் மாற்றிக் கொள்வதற்காக சிவில் அதிகாரிகளுடன் அந்நியோன்னிய புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கான சிவில் மற்றும் இராணுவ பிரிவுகளை உள்ளடக்கிய நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

01. “இ - மோட்டரின் கருத்திட்டம்” மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் (விடய இல. 09)
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தினை நவீன மயப்படுத்தும் நோக்கில் மூன்று பிரிவுகளின் கீழ் இ - மோட்டரின் கருத்திட்டத்தினை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை குழுவின் முன்மொழிவுக்கு இணங்க இ - மோட்டரின் கருத்திட்டத்தினை டீழுவூ அடிப்படையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

01. அரச அதிகாரிகளின் கொள்ளளவு விருத்தி தொடர்பில் துறையில் ஒத்துழைப்பினை பெறல் தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 07)
சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரியில் நடைபெறவிருக்கும் “இலங்கையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான அரச சேவை பிரிவில் தலைமைத்துவ வேலைத்திட்டம்” (Pரடிடiஉ ளுநஉவழச டுநயனநசளாip Pசழபசயஅஅந கழச ளுநnழைச ழுககiஉயைடள கசழஅ ளுசi டுயமெய)எனும் ஐந்து நாள் பயிற்சிநெறியினை சிங்கப்பூர் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

அவ்வேலைத்திட்டமானது ஒரு தடவைக்கு 35 பேர் வீதம் இரு குழுக்களாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அடுத்த மாதம் பிரதமரினால் மேற்கொள்ளப்படவுள்ள சிங்கப்பூர் விஜயத்தின் போது அரச அதிகாரிகளின் கொள்ளளவு விருத்தி தொடர்பில் துறையில் ஒத்துழைப்பினை பெறல் தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பண்டார ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.