கடந்த காலங்களில் காணால் போனவர்களைக் கண்டறிய அரசு விஷேட திட்டமொன்றை வகுக்க வேண்டும் என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் ஆழ்கடல் கடற்றொழில் அலகு திறப்பு விழா மற்றும் மீனவர்களுக்கு உதவி வழங்கும் வைபவம் கடந்த 28ம் திகதி நடைபெற்றது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.