சிறு தேயிலை தோட்ட உற்பத்தியாளர்களின் நிதி செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான தேயிலை வங்கிமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் விஜேரத்ன தெவனகெதர தெரிவித்துள்ளார்.