புனர்வாழ்வு அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி, மலிவு விற்பனைக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ஈட்டுக் கொடுப்பனவுக் காசோலை வழங்கல் என்பன எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.