மத்திய வங்கியின் பிணைமுறை தொடர்பாக எழுந்துள்ள குற்றச் சாட்டுக்கள் பற்றி விசாரணை மேற்கொள்வதற்கு விசாரணை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்ளை ஜனாதிபதி நியமித்துள்ளார்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.