கல்வியமைச்சின் முறைசாரா கல்விப் பிரிவு மற்றும் தென் மாகாண கல்வித் திணைக்களத்தின் முறைசாரா கல்விப்பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'சர்வதேச எழுத்தறிவு தின' தேசிய நிகழ்வு நேற்று (08) காலி நகரசபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.