அடுத்த ஆண்டு பாடசாலை முதலாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் சுற்றுச்சூழலை பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.