மத்திய வங்கியின் பிணைமுறை தொடர்பாக எழுந்துள்ள குற்றச் சாட்டுக்கள் பற்றி விசாரணை மேற்கொள்வதற்கு விசாரணை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்ளை ஜனாதிபதி நியமித்துள்ளார்
உயர் நீதிமன்ற நீதிபதிகள் கங்கானி தந்திரி சித்ரசிறிஇ பிரசன்ன சுஜீவ ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் கந்தசாமி வேலுபிள்ளை ஆகியோர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.