கேகாலை மாவட்ட விவசாயிகளுக்கு சேதனப்பசளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இலவசமாக வழங்கும் நிகழ்வொன்று சப்ரகமுவ மாகாண விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய கேகாலை ருவன்வெல்ல பிரிவில் உள்ள விவசாயிகளுக்கு அண்மையில் மூலப்பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில், 26 விவசாயிகளுக்கு சேதனப்பசளை தயாரிப்பதற்கான உபகரணங்கள் சப்ரகமுவ மாகாண விவசாய அமைச்சர் ஶ்ரீலால் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டது.