• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அனுமதியின்றி விடுமுறையில் இருப்போருக்கு பொதுமன்னிப்பு

விடுமுறை பெறாது சேவைக்கு சமூகமளிக்காதுள்ள படையினருக்கு இம்மாதம் 23ம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 15ம் திகதிவரையில்   பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட றெஜிமென்ட் பிரிவுக்கு சமூகமளித்து இராணுவத்திலிருந்து சட்டரீதியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் அனுமதியின்றி விடுமுறையில் இருக்கும் படையினருக்கு  இராணுவ நிர்வாக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்பெரேரா தெரிவித்துள்ளார்.
 
சுமார் 30,000 படையினர் விடுமுறை பெறாது சேவைக்கு சமூகமளிக்காதுள்ளனர். பொதுமன்னிப்புகால பகுதிக்கு பின்னர் சரணடையாதோரை கைதுசெய்வதற்கு பொலிசாருடன் இணைந்து விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன இதன்போது தெரிவித்தார்.
 
இதேவேளை தொண்டர் படையணி சேவையில் 7000 வெற்றிடங்கள் இருப்பதாகவும். இதனை பூர்த்திசெய்வதற்கு ஆட்களை சேர்த்துக்கொள்ளும் பணியும் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.