• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

சர்வதேச தேயிலை மாநாடு அடுத்த வருடம்

இலங்கை தேயிலைத் தொழிற்றுறையின் 150 வருட பூர்த்தியை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி சர்வதேச தேயிலை மாநாடு கொழும்பில் நடத்தப்படவுள்ளது.
 
இலங்கை பொருளாதாரத்தில் நூறாண்டுக்கு மேல் பங்களிப்பு வழங்கிய தேயிலை உற்பத்தியின் 150 வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு சர்வதே மற்றும் தேசிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று பெருந்தோட்டத்துறை அபவிருத்தி அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
இலங்கை தேயிலை சபையானது தேயிலை வர்த்தகர்கள் சங்கத்துடன் இணைந்து இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
 
எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொண்டாடப்பட இந்நிகழ்வுகளை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையும் அதனை தொடர்ந்து மேலும் முத்திரைகளும் வௌியிடப்படவுள்ளதுடன் 10 ரூபா நாணயக்குற்றியும் வௌியிடப்படவுள்ளது.
 
 
நாட்டில் தேயிலை உற்பத்தி செய்யப்படும் 7 பிரதேசங்களில்  மார்ச் முதல் ஜூலை மாதம் வரையில் கல்விசார் கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளதுடன் பல்வேறு தௌிவுபடுத்தல் செயற்பாடுகளும் நடத்தப்படவுள்ளன. 
 
அத்துடன் இலங்கை இராஜதந்திர உறவுகள் அமைப்பினால் சர்வதேச இலங்கை தேநீர் விருந்து என்ற விசேட விருந்துபசாரமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.