• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

வீதி ஒழுங்கு மீறல்களுக்கு ரூபா 25,000 அபராதம்!

ஏழு வீதி ஒழுங்கு விதி மீறல்களுக்கு 25,000 ரூபா வரையில் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டது.
நேற்று (21) போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் மேற்கொண்ட கலந்துரையாடலில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
 
காப்புறுதி ஆவணங்கள் இல்லாமை, சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், இடப்புறமாக முந்திச் செல்ல முற்படுதல், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் கடவைகள் ஊடாக பயணித்தல், அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை செலுத்துவதற்கு இடமளித்தல் ஆகிய ஏழு வகையான வீதி ஒழுங்கை மீறும் குற்றச்சாட்டுக்களுக்கே 25,000 ரூபா அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இந்த யோசனை போக்குவரத்து அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

Cabinet Decisions - 05.08.2024

06 August 2024

Decisions taken at the Cabinet Meeting conducted on...

Cabinet Decisions - 29.07.2024

30 July 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted...

Cabinet Decisions - 22.07.2024

23 July 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

Cabinet Decisions - 15.07.2024

16 July 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 09.07.2024

10 July 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 01.07.2024

02 July 2024

cabinet Decisions taken by Cabinet Ministers on 01.07.2024

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.