• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

ஆக்கிரமிப்பு தாவரங்கள் தொடர்பில் தௌிவுபடுத்தல்

ஆக்கிரமிப்பு தாவரங்கள் தொடர்பாக தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று அண்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்றது.
அரச நிறுவனங்களின் பிரதானிகள் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்ட இத்தௌிவுபடுத்தும் நிகழ்வில் ஆக்கிரமிப்பு தாவரங்கள், ஏனைய உயிரினங்கள் என்பன தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டது. அரச ஊழியர்களூடாக பொதுமக்கள் மத்தியில் இவ்விடயம் தொடர்பில் தௌிவை ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
 
மகாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் குறித்த தாவரங்கள், விலங்குகளை ஆக்கிரமிப்பை எவ்வாறு தவிர்ப்பது என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
 
இலங்கையில் சுமார் 82 ஆக்கிரமிப்பு தாவரங்கள் பரவியுள்ளதாகவும் அவை நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுருத்தலாக இருப்பதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டரீதியாக மேலதிக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அநுராதபுர மாவட்ட செயலாளர் டி.பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்தார்.
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜனவரி 2023

20 January 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜனவரி 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - டிசம்பர் மாதம்

20 December 2022

அமைச்சரவை தீர்மானங்கள் - 19.12.2022 , 12.12.2022

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.