• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

புதிய செய்திகள்

இலங்கை பொலிஸ் சேவை அரசியல் மயமாக்கமின்றி பொதுமக்கள் சேவையாக மாற்றப்படும் -

இலங்கை பொலிஸ் சேவை அரசியல் மயமாக்கமின்றி பொதுமக்கள் சேவையாக மாற்றப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் இலங்கை பொலிஸ் சேவையை அரசியல் மயமாக்கமின்றி மக்கள் சேவையாக மாற்றும் ஜனாதிபதி அனுரகுமார...

சட்டத்தின் ஆட்சி என்பதனால் நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் - நீதி அமைச்சர்

நாட்டின் ஆட்சியாளர்கள் முன்னுதாரணமாக சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட்டால், மக்களும் சட்டத்தை மதிப்பார்கள் என்றும் நீதி அமைச்சரின் கடமை வழக்கு விசாரிப்பது, அதற்காக செயல்படுதல் அன்றி அவசியமான வசதிகளை வழங்குவதே என்றும் நீதி மற்றும் தேசிய...

நியூஸிலாந்துடனான ஒரு நாள் சுற்றுப்போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியில் மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் 2 - 0 என இலங்கை அணி நேற்று (19) வெற்றியீட்டியுள்ளது. மழையுடனான காலநிலை...

வடக்கு மாகாண ஆளுநர் - இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதிக்கிடையில் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க  நேற்று முன்தினம் (18) ஆளுநர் செயலகத்தில் மரியாதையின் நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.

திரு.மகிந்த சிறிவர்தன நிதி அமைச்சின் செயலாளராக மீண்டும் கடமைகளை அரம்பித்தார்

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட கே. எம். திரு.மகிந்த சிறிவர்தன இன்று (20) மீண்டும் தனது கடமைகளை ஆரம்பித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவதற்கும்,...

விசேட ஆக்கங்கள்

உலகில் மக்கள் ,ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் தொன் உணவை வீணடிக்கிறார்கள்

உலகில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் தொன் உணவை வீணடிக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவின் பழமை வாய்ந்த (கரையொதுங்கிய) நீர்மூழ்கிக் கப்பலைப் பாதுகாக்கத் திட்டம்

ஹம்பாந்தோட்டையில் ஒதுங்கிய புராதன துறைமுகக் கடலில் காணப்பட்ட தெற்காசியாவின் பழமை வாய்ந்த நீர்மூழ்கிக் கப்பலை ஆய்வு செய்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 82,900 அமெரிக்க டொலர்களை வழங்கிய நிகழ்வு இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் ஜூலி...

கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் "கொரோனா"

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவ தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள் தலையிடாதது மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும்! – ஜனாதிபதி.

காலநிலை மாற்றத்திற்கு பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள், நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

பலமுறை இலங்கைக்கு வந்தால் கூட இலங்கை இப்பொழுது எப்படி இருக்கும் என்பதை பார்வையிட வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் உண்டு

பலமுறை இலங்கைக்கு வந்தால் கூட இலங்கை இப்பொழுது எப்படி இருக்கும் என்பதை பார்வையிட வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் உள்ளது என்று திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளுடைய மாணவி தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை

அமைச்சரவை தீர்மானங்கள்

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.