• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

புதிய செய்திகள்

மட்டக்களப்பு - வவுணதீவில் வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கி வைப்பு!!

Action unity lanka  நிறுவனத்தின்  Gift of love and hope எனும் செயற்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு (26) திகதி வவுணதீவில் இடம்பெற்றது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்.

• நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கை மக்களே தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி.

பொதுவான வானிலை முன்னறிவிப்ப

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

விசேட ஆக்கங்கள்

உலகில் மக்கள் ,ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் தொன் உணவை வீணடிக்கிறார்கள்

உலகில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் தொன் உணவை வீணடிக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவின் பழமை வாய்ந்த (கரையொதுங்கிய) நீர்மூழ்கிக் கப்பலைப் பாதுகாக்கத் திட்டம்

ஹம்பாந்தோட்டையில் ஒதுங்கிய புராதன துறைமுகக் கடலில் காணப்பட்ட தெற்காசியாவின் பழமை வாய்ந்த நீர்மூழ்கிக் கப்பலை ஆய்வு செய்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 82,900 அமெரிக்க டொலர்களை வழங்கிய நிகழ்வு இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் ஜூலி...

கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் "கொரோனா"

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவ தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள் தலையிடாதது மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும்! – ஜனாதிபதி.

காலநிலை மாற்றத்திற்கு பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள், நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

பலமுறை இலங்கைக்கு வந்தால் கூட இலங்கை இப்பொழுது எப்படி இருக்கும் என்பதை பார்வையிட வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் உண்டு

பலமுறை இலங்கைக்கு வந்தால் கூட இலங்கை இப்பொழுது எப்படி இருக்கும் என்பதை பார்வையிட வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் உள்ளது என்று திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளுடைய மாணவி தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை

அமைச்சரவை தீர்மானங்கள்

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.