• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

புதிய செய்திகள்

பாடசாலைப் பாடநூல் அல்லது சீருடை கிடைக்காத பாடசாலைகள் இருப்பின் உடனடியாக அறிவிக்கவும் - கல்வி அமைச்சின் அறிவித்தல்

அரசாங்கத்தின் சகல பாடசாலை மாணவர்களுக்கும் 2024ஆம் வருடத்திற்கான பாடநூல் மற்றும் சீருடை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பண்டிகைக் காலத்திற்காக முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையினை நிலையாகப் பேணுவதற்காக ஏப்ரல் 30 வரை அவசியமான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நேற்று (18) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பதுளையில் கணனிப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 80 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கைத்தொழில் அமைச்சின் மேற்பார்வையில் பதுளை மாவட்ட செயலகத்தின் "அருணோதய" என்ற தொனிப்பொருளின் கீழ் பதுளை மாவட்ட விதாதா பிரிவின் ஊடாக நடைபெற்ற மூன்று மாத கால கணனிப் பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் பிரதான...

உயர்தர பொறியியல் தொழில்நுட்ப செயற்முறைப் பரீட்சைகள் இன்று (19) முதல் ஆரம்பம்

2023(2024) கல்வி பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பத் துறை சார்ந்த செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறும் தினங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன

162 பாலங்கள் அடுத்த ஓகஸ்ட் மாதத்திற்கு முன் மக்கள் பாவனைக்கு- இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர.

விசேட ஆக்கங்கள்

உலகில் மக்கள் ,ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் தொன் உணவை வீணடிக்கிறார்கள்

உலகில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் தொன் உணவை வீணடிக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவின் பழமை வாய்ந்த (கரையொதுங்கிய) நீர்மூழ்கிக் கப்பலைப் பாதுகாக்கத் திட்டம்

ஹம்பாந்தோட்டையில் ஒதுங்கிய புராதன துறைமுகக் கடலில் காணப்பட்ட தெற்காசியாவின் பழமை வாய்ந்த நீர்மூழ்கிக் கப்பலை ஆய்வு செய்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 82,900 அமெரிக்க டொலர்களை வழங்கிய நிகழ்வு இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் ஜூலி...

கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் "கொரோனா"

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவ தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள் தலையிடாதது மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும்! – ஜனாதிபதி.

காலநிலை மாற்றத்திற்கு பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள், நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

பலமுறை இலங்கைக்கு வந்தால் கூட இலங்கை இப்பொழுது எப்படி இருக்கும் என்பதை பார்வையிட வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் உண்டு

பலமுறை இலங்கைக்கு வந்தால் கூட இலங்கை இப்பொழுது எப்படி இருக்கும் என்பதை பார்வையிட வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் உள்ளது என்று திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளுடைய மாணவி தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை

அமைச்சரவை தீர்மானங்கள்

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.