புதிய செய்திகள்
எரிபொருள் பிரிவிற்காக புதிய ஒழுங்குபடுத்தல் நிறுவனமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி
பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் , விமானத்திற்கான எரிபொருள், திரவ நிலை எரிவாயு மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் உட்பட மசகு எண்ணெய் உற்பத்தி நிறுவனம், சுத்திகரித்தல், விநியோகித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றை சட்ட விதிகளின்...
அரச அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் பற்றி கண்காணிப்பதற்கு ஆலோசனைக் குழு
அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கண்காணிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் சமுதாய ஆலோசனைக் குழுக்களை நியமிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி ஒத்துழைப்புக்களை நோக்கமாகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அனுமதி
கல்விக்கான ஒத்துழைப்புக்களை பெறும் நோக்கில் புரிந்துணர்வு ஒத்துழைப்புக்களை விருத்தி செய்வதற்காக எமது நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அல்லது முகவராண்மை நிறுவனங்களுக்கிடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்...
மாணவர்களுக்கான உளவிழிப்புணர்வு பயிற்சி வேலைத்திட்டம் விரிவு
வெசாக் தினத்தை தொடர்ந்து வருகின்ற தினத்தை தேசிய உளவிழிப்புணர்வு தினமாக அனுட்டிப்பதற்கும், வெசாக் வாரத்திற்கு இணையாக 'வெசாக் வாரத்தில் உளவிழிப்புணர்வு தேசத்தை நோக்கி" எனும் பெயரிலான வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் வருடந்தோறும் நடைமுறைப்படுத்துவதற்கும்
30ஆம் திகதி முதல் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
இவ்வருடம் க.பொ.த சாதாரண பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேட ஆக்கங்கள்
உலகில் மக்கள் ,ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் தொன் உணவை வீணடிக்கிறார்கள்
உலகில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் தொன் உணவை வீணடிக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
தெற்காசியாவின் பழமை வாய்ந்த (கரையொதுங்கிய) நீர்மூழ்கிக் கப்பலைப் பாதுகாக்கத் திட்டம்
ஹம்பாந்தோட்டையில் ஒதுங்கிய புராதன துறைமுகக் கடலில் காணப்பட்ட தெற்காசியாவின் பழமை வாய்ந்த நீர்மூழ்கிக் கப்பலை ஆய்வு செய்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 82,900 அமெரிக்க டொலர்களை வழங்கிய நிகழ்வு இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் ஜூலி...
கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் "கொரோனா"
கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவ தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
காலநிலை மாற்றத்திற்கு தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள் தலையிடாதது மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும்! – ஜனாதிபதி.
காலநிலை மாற்றத்திற்கு பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள், நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
பலமுறை இலங்கைக்கு வந்தால் கூட இலங்கை இப்பொழுது எப்படி இருக்கும் என்பதை பார்வையிட வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் உண்டு
பலமுறை இலங்கைக்கு வந்தால் கூட இலங்கை இப்பொழுது எப்படி இருக்கும் என்பதை பார்வையிட வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் உள்ளது என்று திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளுடைய மாணவி தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை
-
May 25, 2023
ஊடக அறிக்கை - 21.05.2023 - 31.05.2023
ஊடக அறிக்கை - 170 - -
May 12, 2023
ஊடக அறிவித்தல் - 11.05.2023
ஊடக அறிவித்தல் 149- -
May 12, 2023
ஊடக அறிவித்தல் - 01.05.2023 - 10.05.2023
ஊடக அறிவித்தல் -
May 12, 2023
ஊடக அறிவித்தல் - 01.04.2023 - 31.04.2023
ஊடக அறிவித்தல்
அமைச்சரவை தீர்மானங்கள்
-
Oct 04, 2023
அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்
அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023 -
Oct 04, 2023
அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்
அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023