யுத்தத்தின் பின்னர் போதைவஸ்து பாவனை மற்றும் மதுபாவனை அதிகரித்துக் கொண்டு செல்வதாக அண்மைக்கால புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன என மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கருத்துத் தெரிவித்தார்.
18.01.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.