எந்தவொரு பிரச்சினைக்குமான தீர்வை பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கலந்துரையாடுங்கள் என்று ஜனாதிபதி தொழிற்சங்கங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.