அடுத்த வருடமளவில இலங்கையில் பாரிய வௌிநாட்டு முதலீடுகளினூடாக பணப்பெறுமதி அதிகரிப்பதுடன் வேலைவாய்ப்புக்களும் அதிகரிக்கும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் உலகம் பூராவும் 57 ஊடகவியலாளர்கள் தமது பணியில் ஈடுபட்டிருந்த போது கொல்லப்பட்டுள்ளனர் என்று எல்லையற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.