இந்த ஆண்டு மட்டும் உலகம் பூராவும் 57 ஊடகவியலாளர்கள் தமது பணியில் ஈடுபட்டிருந்த போது கொல்லப்பட்டுள்ளனர் என்று எல்லையற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.
