கேகாலை மாவட்ட விவசாயிகளுக்கு சேதனப்பசளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இலவசமாக வழங்கும் நிகழ்வொன்று சப்ரகமுவ மாகாண விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.