காலம் சென்ற முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பூதவுடன் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.