எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை பூர்த்தியடைந்துள்ள நிலையில் (27) அதனை பிரதமரிடம் கையளிக்க தினமொன்றை வழங்குமாறு குறித்த ஆணைக்குழு கோரியுள்ளதாக பிரதமர் காரியாலம் தெரிவித்துள்ளது.
மாநகரசபையில் பணியாற்றும் துப்புறவுத் தொழிலாளர்களுக்கு தூசு கொடுப்பனவு (Dust Allowance) கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை அமைச்சர் , ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நகர ஆணையாளர்களிடம் கோரியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டில் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்ட 11,968 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 5 207.91 மில்லியன் செலவிட்டப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இன்றும் (24) நாளையும் (25) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
07.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.