ஜாஎல, தண்டகம ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத காணி மீள்நிரப்பு நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் உடனடியாக நிறுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.