• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

ஜாஎல, தண்டகம ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத காணி மீள்நிரப்பு நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் உடனடியாக நிறுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ரண்மினிதன்ன விற்பனை செய்வதற்கு எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாபதியாக பதவியேற்று எதிர்வரும் 8ஆம் திகதியுடன் இருவருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அதற்கு முன்னர் நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு 20,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுதளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளினால் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பிறந்துள்ள புத்தாண்டில் ஊடகத்துறையில் பல்வேறு மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்தப்படவுள்ளதுடன் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவும் அமைக்கப்படும் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.