கேகால அரணநாயக்க, கலுகல பிரதேசத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நி 40 வீடுகளைக் கொண்ட வீட்டுத்தொகுதி நிர்மாணிக்கும் பணிகள் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
யுஎன் ஹபிடாட் நிறுவனத்தின் அனுசரனையுடன் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இவ்வீட்டுத்தொகுதிக்கான அடிக்கல் 16ம் திகதி நாட்டப்படவுள்ளது.
கேகாலை மாவட்ட அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள், ஹபிடாட் நிறுவன ஊழியர்கள் இவ்வடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.