அதிமேதகு மைத்திரிபால சிறிசேன இலங்கை சனநாயக குடியரசின் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாவது வருட பூர்த்தி தேசிய நிகழ்வு
இன்று (08) மாலை 3.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது
இந்தியாவின் ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஶ்ரீ சந்திரபாபு நாயுடு கலந்துகொள்ளும் இந்நிகழ்வானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வறுமையை ஒழிப்போம் தேசியத் திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது