• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

ஆயிரம் மரம்நடுகையில் கைகோர்க்கும் இலங்கை இராணுவம்

தேசிய மரநடுகை திட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகளை நடும் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
 
ஜனாதிபதி மைத்திரிபால ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்ட இம்மரநடுகை இடம்பெறுகிறது.
 
இதற்கமைய இவ்வாரத்தின் ஆரம்பப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பல்வேறு வகையான தாவர வகையைச் சேர்ந்த 13,200 தாவரங்கள் நடப்பட்டன.
 
கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்களினால் 5600 மரக்கன்றுகளும்,  வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்களினால் 2800 வல்லை மரக்கன்றுகளும் , கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் மா, எஹெல, வேம்பு, தேக்கு மற்றும் பனை உள்ளிட்ட 2100 மரக்கன்றுகளும் நடப்பட்டன.
 
 கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்களும் இத்திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை தமது வளாகத்தினுள் நட்டனர். மத்திய பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்கள் 2400 மரக்கன்றுகளை நட்டதுடன் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் இருநூறு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.