தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவுக்கு மேலும் இரு உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றின் முன்னாள் தலைவர், நீதவான் ஏ.டப்ளியூ.ஏ.சலாம் மற்றும் கலாநிதி செல்வி திருச்சந்திரன் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளர்.
தெரிவு செய்யப்பட்ட அங்கத்தினர்களான நிமனக்கடிதங்களை ஜனாதிபதி இன்று அவர்களிடம் கையளித்தார்.