புதிய தேர்தல் முறையின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா கையொப்பமிடவுள்ளார்.
நாளை (01) காலை 11.00 மணிக்கு உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் வைத்து வர்த்தமாணிக்கு கையொப்பமிடப்படவுள்ளது.
கையொப்பமிடப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி தேர்தல் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்த அமைச்சர் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.