• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு விளக்கம்

கேகாலை மாவட்ட அரச அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கு நிகழ்வொன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ம் திகதி மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
கேகாலை மாவட்ட  மேலதிக செயலாளர் பிரபாத் உதாகர மற்றும் பிரதி மாவட்டச் செயலாளர் சமன் அநுர ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
 
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரலாறு, உலகின்  தற்போதைய செயற்பாடு மற்றும் அரச அதிகாரிகள் அதற்கேற்ப இசைவாக்கமடைவது எவ்வாறு என்பன தொடர்பில் உரை நிகழ்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.