புதிய செய்திகள்
15000 ஏக்கரில் நிலக்கடலை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டம்
இம்முறை சிறுபோகத்தின் போது அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகளவான நிலப்பரப்பில் நிலக்கடலையினைப் பயிரிடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்கள அநுராதபுர மாவட்டப் பணிப்பாளர் தேனுவர தெரிவித்தார்.
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
பாடசாலை போசாக்குத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை பாடசாலைகளுக்கு வழங்கும் பணி ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று (19) வெயங்கொட...
இலங்கை அஞ்சல் திணைக்களம் குறுஞ் செய்தி சேவைகளைப் (SMS) பயன்படுத்துவதில்லை – தபால் மா அதிபரின் விசேட அறிவித்தல்
உள்நாட்டு அல்லது வெளிநாட்டுப் பொதிகள் கிடைக்கப் பெற்றதை அறிவிப்பதற்கு இலங்கை அஞ்சல் சேவை எவ்விதக் குறுஞ் செய்தி (SMS) களையும் பரிமாறுவதில்லை என்றும் போலி இணையத்தளங்களின் ஊடாக அநாமதய கையடக்கத் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி...
விசேட ஆக்கங்கள்
உலகில் மக்கள் ,ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் தொன் உணவை வீணடிக்கிறார்கள்
உலகில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் தொன் உணவை வீணடிக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
தெற்காசியாவின் பழமை வாய்ந்த (கரையொதுங்கிய) நீர்மூழ்கிக் கப்பலைப் பாதுகாக்கத் திட்டம்
ஹம்பாந்தோட்டையில் ஒதுங்கிய புராதன துறைமுகக் கடலில் காணப்பட்ட தெற்காசியாவின் பழமை வாய்ந்த நீர்மூழ்கிக் கப்பலை ஆய்வு செய்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 82,900 அமெரிக்க டொலர்களை வழங்கிய நிகழ்வு இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் ஜூலி...
கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் "கொரோனா"
கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவ தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
காலநிலை மாற்றத்திற்கு தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள் தலையிடாதது மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும்! – ஜனாதிபதி.
காலநிலை மாற்றத்திற்கு பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள், நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
பலமுறை இலங்கைக்கு வந்தால் கூட இலங்கை இப்பொழுது எப்படி இருக்கும் என்பதை பார்வையிட வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் உண்டு
பலமுறை இலங்கைக்கு வந்தால் கூட இலங்கை இப்பொழுது எப்படி இருக்கும் என்பதை பார்வையிட வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் உள்ளது என்று திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளுடைய மாணவி தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை
-
May 25, 2023
ஊடக அறிக்கை - 21.05.2023 - 31.05.2023
ஊடக அறிக்கை - 170 - -
May 12, 2023
ஊடக அறிவித்தல் - 11.05.2023
ஊடக அறிவித்தல் 149- -
May 12, 2023
ஊடக அறிவித்தல் - 01.05.2023 - 10.05.2023
ஊடக அறிவித்தல் -
May 12, 2023
ஊடக அறிவித்தல் - 01.04.2023 - 31.04.2023
ஊடக அறிவித்தல்
அமைச்சரவை தீர்மானங்கள்
-
Oct 04, 2023
அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்
அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023 -
Oct 04, 2023
அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்
அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023